தமிழ் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திடம் சொல்லும் TIC யின் உலக மனித உரிமைகள் தினம் -2019

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2019 நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது. மனிதனின் உரிமைகளை பேணிக்காக்க ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் பிரகடணப்படுத்திய (டிசம்பர் 10) மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இன மக்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும்; … Continue reading தமிழ் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திடம் சொல்லும் TIC யின் உலக மனித உரிமைகள் தினம் -2019